மூக்கம்மா ஆச்சி சொல்வது போலத் தான் சொல்லத் தோன்றுகிறது: "எல்லாக் கதையும் ஒரே கதை தான். ஆதியிலே இருந்து ஒரு கதையைத் தான் ஓம்பது கதையா சொல்லிக்கிட்டு இருக்கோம் திலுப்பித் திலுப்பி"
அயோத்திதாசர்: வாழும் பௌத்தம்|ஸ்டாலின் ராஜாங்கம்
அயோத்திதாசர் என்பவரை அவரது பிறந்தநாள் சமீபமாக பத்திரிகை கட்டுரைகளில் படித்தது தான் முதலில் அவர் குறித்து அறிந்தது. பின்னர் அம்பேத்கருக்கு முன்னமே பௌத்தம் தழுவிய தலித் செயல்பாட்டாளர் என்று அறிந்ததும் இவரைக் குறித்து மேலும் படிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்/சித்த மருத்துவர்/சாதி எதிர்ப்புப் போராளி அயோத்திதாசப் பண்டிதர். ஆங்கிலேயர் முதன்முதலில் மக்கள் கணக்கெடுப்பு தொடங்கிய 1881 ஆண்டிலேயே, தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட சாதியினரை இந்துக்களாக கருதாது, பூர்வத்தமிழர்/ஆதித்தமிழர் என்றே கருத …
Continue reading அயோத்திதாசர்: வாழும் பௌத்தம்|ஸ்டாலின் ராஜாங்கம்
அரசியல் சிந்தனையாளர் புத்தர்: ஒரு பார்வை
நூல் அறிமுகம்: "அரசியல் சிந்தனையாளர் புத்தர்" புத்தர் காலத்து இந்து சமுதாயத்துக்கும், ஆதிக்கம் செலுத்திய பிராமணியத்துக்கும் சவாலாகத் தோன்றிய சிந்தனையாக பௌத்தத்தை ஆய்வு செய்யும் நூல் காஞ்சா அய்லய்யா எழுதி இருக்கும் "அரசியல் சிந்தனையாளர் புத்தர்". நூல் நெடுக தத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூகம், நிர்வாகம், நீதிமுறை ஆகியவற்றில் புத்தர் கொண்டிருந்த நிலைப்பாடுகளை அவர் வாழ்ந்த காலத்தில் ஊடாக சென்று விரித்துரைக்கிறார் ஆசிரியர்! 2500 ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த ஒரு மனிதரைப் பற்றிய தரவுகள் எவ்வாறு இப்போதும் …
வாசிப்பு 1: எண்பதுகளின் தமிழ் சினிமா
'திரைப்படங்களின் ஊடாகத் தமிழ்ச் சமூக வரலாறு' என்ற துணை தலைப்போடு வருகிறது ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் 'எண்பதுகளின் தமிழ் சினிமா'. வெறும் வரலாறாக இல்லாமல், அக்காலகட்டத்தின் தமிழ் சமூகமும், சினிமாவும் ஊடாடுகிற இடங்களை கோடிட்டுக் காட்டும் கட்டுரைகளைத் தாங்கியிருக்கிறது. சரியாக 1980இல் இருந்து 1989 வரையிலான படங்களாக இல்லாது, 80களின் குறிப்பிட்ட ஒரு போக்கை தாங்கி வந்திருக்கிற, 80களுக்கு முன்னும் பின்னும் வந்திருக்கும் படங்களையும் இவரது கட்டுரைகள் பேசுகின்றன. வழக்காறுகள், தெய்வ நம்பிக்கை, சாதியக் கட்டுமானம் என்று …
தெரிந்து கொள்ளுங்கள்: குனி சிகாகா
இந்திய அரசின் ஏகாதிபத்தியக் கரங்கள் சூழல் செயல்பாட்டார்களை ஒடுக்குவதின் சமீபத்திய உதாரணம் திஷா ரவி. ஆனால் அவர் முதலானவர் அன்று; எண்ணற்ற பழங்குடியின மக்களை கொன்று, கைதாக்கி, துன்புறுத்திய வரலாறு இந்திய அரசுக்கு உண்டு! குனி சிகாகா, 20 வயதேயான ஒடிசாவின் டோங்கிரியா கோண்ட் பழங்குடியினப் பெண். தனது மண்ணில் ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனம் (வேதாந்தா) சுரங்கம் அமைக்க தன்னாட்டு அரசே அவர்களின் மூதாதையர் வாழ்ந்த மண்ணை பிடுங்க முயன்றது; உள்ளூர் அரசியவாதிகள், போலீஸ், அதிகாரிகள் …
அறிவியல் உலகின் புரட்சியாளர் டார்வின்!
காமிராவும், பைனாகுலரும் எடுத்துக்கொண்டு பறவைகள் பார்க்கிறேன் என்று பக்கத்தில் இருக்கும் குட்டைக்குக் கிளம்பும் என்னைப் போன்றவர்களையே, தேவையில்லாம ஊர் சுத்துறான் பாரு என்று வினோதமாகப் பார்ப்பவர்கள் இன்று இருக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள், 200 ஆண்டுகளுக்கு முன்பு கப்பலில் உலகம் முழுதும் சுற்றி உயிரினங்களை காணப் போகிறேன் என்று கிளம்பிய டார்வினை இந்த உலகம் எப்படிப் பார்த்திருக்கும்? ஆனால் அந்தப் பயணத்தின் முடிவில் டார்வின் கண்டுபிடித்த அறிவியல் கோட்பாடு, மனித அறிவியல் சமூக தளத்தில் ஒரு புரட்சியையே உண்டாக்கியது …
Memoirs: ஓவியம்
Memoirs என்னும் இந்த சீரிஸ் அகால மரணத்துக்கு பின்னால், என்னைக் குறித்தான சில நினைவுகளை இன்னும் மேலும் சில நாட்களுக்கு கடத்த எழுதுவது. எனக்கு நினைவுதப்பிப் போனால், கொஞ்சம் என்னைப்பற்றி எனக்கே சொல்வதற்கும் கூடத்தான் இது. நேர்த்தியற்ற நினைவு அலைகளின் குறுக்கு வெட்டு தோற்றம்!
Introducing the vows of Navayana
Most of us know Dr.B.R.Ambedkar as architect of Indian Constitution, or saviour of Dalits; I'm sure some of the readers also knew of his conversion to Buddhism as the last resort to relieve oneself from the oppression of casteist Hinduism. The conversion to Navayana Buddhism by 800,000 people, on 14 October 1956 at Deeksha Bhoomi, …
Antman: The Quantum Caveman
When Adam came out of the cave that dreadful night, he saw an amazing phenomenon, a deafening thunder rumbling on a nearby leafless tree, setting it ablaze. Very sight of reddish yellow flames was never seen before, though he has seen sun coming up with this same bright yellow shade everyday up his sky. But …
Where Periyar meets Buddha
It is always the burning desire and unquestioning allegiance towards a particular notion that creates a form of oppression. Take an example of one who loves one's caste and castemen; then one oppresses the castes below and never questions the castes above and even goes to the extent to protect their interests. Take an example …