தெரிந்து கொள்ளுங்கள்: குனி சிகாகா

இந்திய அரசின் ஏகாதிபத்தியக் கரங்கள் சூழல் செயல்பாட்டார்களை ஒடுக்குவதின் சமீபத்திய உதாரணம் திஷா ரவி. ஆனால் அவர் முதலானவர் அன்று; எண்ணற்ற பழங்குடியின மக்களை கொன்று, கைதாக்கி, துன்புறுத்திய வரலாறு இந்திய அரசுக்கு உண்டு! குனி சிகாகா, 20 வயதேயான ஒடிசாவின் டோங்கிரியா கோண்ட் பழங்குடியினப் பெண். தனது மண்ணில் ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனம் (வேதாந்தா) சுரங்கம் அமைக்க தன்னாட்டு அரசே அவர்களின் மூதாதையர் வாழ்ந்த மண்ணை பிடுங்க முயன்றது; உள்ளூர் அரசியவாதிகள், போலீஸ், அதிகாரிகள் …

Continue reading தெரிந்து கொள்ளுங்கள்: குனி சிகாகா