அறியா மொழியில் ஓர் பயணம்!

தூக்கக் கலக்கமும், பசியும், அறியாத மொழி தரும் அயர்ச்சியும், இடுக்கிக் கொண்டு தடதடக்கும் மலைப் பாதைகள் ஊடே பயணித்து வந்த உடல் வலியும் சேர்ந்த ஒரு கலவையான மனநிலையில், சரியாக ஒரு வருடத்துக்கு முன்னால், கட்கோராவில் நடந்த வாக்குவாதம் ஒன்று நேற்று நடந்தது போல் ஞாபகம் இருக்கிறது. ஹரியின் தம்பி கோகுல் அடுத்த நாள் காலை உதாய்ப்பூர் செல்ல வேண்டும். பிலாஸ்புரில் 4 மணிக்கு ரயில் இறங்கி, அங்கிருந்து 80கிமீ உள்ள கட்கோராவுக்கு வருவதற்கே எங்களுக்கு கிட்டத்தட்ட …

Continue reading அறியா மொழியில் ஓர் பயணம்!