புத்தம் சரணம்

பவுத்தக் கருத்தானது, எப்படி சமயம் என்னும் தளத்தில் நில்லாது வாழும்முறை ஒன்றாகப் பரிமாணம் கொள்கிறது என்பதையும் அறிகிறோம். குருகுலத்துக்கு மாற்றாக யாருமே கேள்வி கேட்கலாம் என்கிற சங்கம் முறை, பிறப்பின் அடிப்படையில் தீண்டாமை பாராட்டாத சமத்துவம் வாய்ந்த மாற்றாகவும் அமைகிறது.

இளைஞர்களுக்கான புத்தர்!

அண்மையில் குலுக்கை youtube சேனலில் பேராசிரியர் கருணானந்தன் அவர்களது, பௌத்தம் மற்றும் சமணம் குறித்த உரையைக் காண நேர்ந்தது.  அவர் அதில் பௌத்தத்தின் முக்கியக் கூறுகளாக குறிப்பிட்டுக் கூறிய அனாத்ம வாதமும், அநித்ய வாதமும் என் கவனத்தைத் தூண்டின. அனாத்ம வாதம் என்பது ஆத்மா என்னும் ஒன்றே இல்லை என்ற புத்தரின் வாதம். அநித்ய வாதம் என்பது மாறிக்கொண்டே இருக்கும் உலகின் நிலை இல்லாத தன்மையை குறிக்கும். ஆத்மா என்பது மனிதரின் கற்பனை; ஆத்மா இருப்பது கொண்டு …

Continue reading இளைஞர்களுக்கான புத்தர்!