அயோத்திதாசர்: வாழும் பௌத்தம்|ஸ்டாலின் ராஜாங்கம்

அயோத்திதாசர் என்பவரை அவரது பிறந்தநாள் சமீபமாக பத்திரிகை கட்டுரைகளில் படித்தது தான் முதலில் அவர் குறித்து அறிந்தது. பின்னர் அம்பேத்கருக்கு முன்னமே பௌத்தம் தழுவிய தலித் செயல்பாட்டாளர் என்று அறிந்ததும் இவரைக் குறித்து மேலும் படிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்/சித்த மருத்துவர்/சாதி எதிர்ப்புப் போராளி அயோத்திதாசப் பண்டிதர். ஆங்கிலேயர் முதன்முதலில் மக்கள் கணக்கெடுப்பு தொடங்கிய 1881 ஆண்டிலேயே, தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட சாதியினரை இந்துக்களாக கருதாது, பூர்வத்தமிழர்/ஆதித்தமிழர் என்றே கருத …

Continue reading அயோத்திதாசர்: வாழும் பௌத்தம்|ஸ்டாலின் ராஜாங்கம்