இந்திய அரசின் ஏகாதிபத்தியக் கரங்கள் சூழல் செயல்பாட்டார்களை ஒடுக்குவதின் சமீபத்திய உதாரணம் திஷா ரவி. ஆனால் அவர் முதலானவர் அன்று; எண்ணற்ற பழங்குடியின மக்களை கொன்று, கைதாக்கி, துன்புறுத்திய வரலாறு இந்திய அரசுக்கு உண்டு! குனி சிகாகா, 20 வயதேயான ஒடிசாவின் டோங்கிரியா கோண்ட் பழங்குடியினப் பெண். தனது மண்ணில் ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனம் (வேதாந்தா) சுரங்கம் அமைக்க தன்னாட்டு அரசே அவர்களின் மூதாதையர் வாழ்ந்த மண்ணை பிடுங்க முயன்றது; உள்ளூர் அரசியவாதிகள், போலீஸ், அதிகாரிகள் …
Month: February 2021
அறிவியல் உலகின் புரட்சியாளர் டார்வின்!
காமிராவும், பைனாகுலரும் எடுத்துக்கொண்டு பறவைகள் பார்க்கிறேன் என்று பக்கத்தில் இருக்கும் குட்டைக்குக் கிளம்பும் என்னைப் போன்றவர்களையே, தேவையில்லாம ஊர் சுத்துறான் பாரு என்று வினோதமாகப் பார்ப்பவர்கள் இன்று இருக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள், 200 ஆண்டுகளுக்கு முன்பு கப்பலில் உலகம் முழுதும் சுற்றி உயிரினங்களை காணப் போகிறேன் என்று கிளம்பிய டார்வினை இந்த உலகம் எப்படிப் பார்த்திருக்கும்? ஆனால் அந்தப் பயணத்தின் முடிவில் டார்வின் கண்டுபிடித்த அறிவியல் கோட்பாடு, மனித அறிவியல் சமூக தளத்தில் ஒரு புரட்சியையே உண்டாக்கியது …